ஜியோவை தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல் முழு விவரம் Airtel hikes tariffs

நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 முதல் 12-15% உயர்த்துவதாக அறிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 முதல் உயர்த்துவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.. அதன்படி ப்ரி – பெய்டு, போஸ்ட் பெய்ட் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ரூ.179ஆக இருந்த மாதாந்திர கட்டணம் 199 ரூபாய் ஆகவும்,

ரூ.455 ஆக இருந்த கட்டணம் 509 ரூபாய் ஆகவும்

ரூ.265 பிளான் 299ரூபாய் ஆகவும்,

ரூ479 பிளான் ரூ.579ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போன்று தினசரி 2 ஜி.பி. டேட்டாவுடன் கூடிய வருடாந்திர ரீ – சார்ஜ் தொகையானது ரூ. 600 அதிகரிக்கப்பட்டு ரூ. 3599 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *