Category: NEWS

0

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் பட்டியல் – மீண்டும் வாய்ப்பு அளிக்கும் அரசு! முழு விவரம்!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் பட்டியல் – மீண்டும் வாய்ப்பு அளிக்கும் அரசு! முழு விவரம்! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் பட்டியல் – மீண்டும் வாய்ப்பு அளிக்கும் அரசு! முழு விவரம்!...

0

தமிழக மாணவர்களே உஷாரா இருந்துகோங்க… இனிமே இதற்கும் மதிப்பெண் வழங்கப்படும்..! அரசின் புதிய திட்டம்!!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளை செய்து வரும் நிலையில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தால் அதற்கான உக்கத்தொகை வழங்ககப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளி மாணவர்களுக்கு படிப்பின் மேல் இருக்கும்...

happy-news-are-there-so-many-days-off-for-schools-in-september-students-in-celebration-read-now 0

பொதுவாக தமிழக பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டின் காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, காலாண்டு தேர்வுக்கான அட்டவணையும் தேர்வு முடிந்தப்பின் விடப்படும் விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வானது 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த காலாண்டு தேர்வு முடிந்தப்பின் 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக தமிழக பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டின் காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, காலாண்டு தேர்வுக்கான அட்டவணையும் தேர்வு...

0

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்..! காலாண்டு தேர்வுக்கு இத்தனை நாள் விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வானது செப்டம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அதேபோல், 2023 -24 ஆம் கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வும் செப்டம்பர் மாதம் 2 வது வாரங்களில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

வெற்றிகரமாக விண்ணில் தரையிறக்கப்பட்ட சந்திராயன் 3..! அடுத்த 14 நாட்கள் விண்ணில் நடக்கப் போவது என்ன?

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. கடந்த 40 நாட்களாக நிலவை நோக்கி பயணித்து வந்த சந்திரயான் விண்கலம் தான் சேர வேண்டிய இடத்தில் வெற்றிகரமாக சேர்ந்தது....

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வெழுத போறீங்களா..? இலவசமா பயிற்சி தராங்களாம்..! உடனே பாருங்க கண்டிப்பா யூஸ் ஆகும்!!

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகள் மூலமாகத்தான் பணியாளர்கள் தேர்வு செய்யபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு...

ஆதார் கார்டு வச்சிருந்தீங்கனா உடனே இத பண்ணிடுங்க… இல்லனா அவ்வளுவுதான்..!

இந்தியாவில் ஒரு தனிமனிதனின் எந்தவொரு தேவைக்கும் தற்பொழுது ஆதார் கார்டு தேவைப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தரும் சலுகைகள் மற்றும் உதவித்தொகைகள் அனைத்தும் ஆதார் கார்டு மூலமாகத்தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆதார் கார்டின் முக்கியத்துவத்தை...

0

தமிழக அரசின் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசின் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிப்பது எப்படி? தமிழகத்தில் பெண் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இலவச தையல் இயந்திரம் பெற...

தமிழக அரசு > கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் அன்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி, கடந்த மாதம் 24 ஆம் தேதியில் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்க்கு...

விவசாயிகளே நீங்களும் PM கிசான் திட்டத்தில் ரூ.2000 வாங்கிட்டு இருக்கீங்களா..? இனி ரூ.3000 தரப்போறாங்களாம்..! வெளியான புதிய தகவல்!

விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறுவார்கள். இத்தகைய விவசாயத்தை காக்கும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம்...