அனைத்து பள்ளி மாணவர்களும் உடனே இதை கடைபிடிக்க வேண்டும்..! பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகள் தற்பொழுது தனியார் பள்ளிகளை போலவே தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை காக்கவும் நல்லொழுக்கத்தை வளர்ப்பதற்கும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு...