தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு..! அச்சத்தில் பொதுமக்கள்!!
கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்று முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் அடுத்தடுது பரவி உலகையே ஆட்டி படைத்தது. இதில் லட்சகணக்கான பேர் பலியானது மட்டுமல்லாமல் கோடிகணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்பொழுது...