Star Tamil Exams

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1000 காலியிடங்கள் அறிவிப்பு!

‘நான் முதல்வன்’ என்பது மாநிலத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தத உருவாக்க, மாண்புமிகு தமிழ்நாடு முதலதமச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட தொலைநோக்கு திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான...

இந்து சமய அறநிலையத் துறை வேலை! தமிழ் தெரிந்தால் போதும்

இந்து சமய அறநிலையத் துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள்...

9 & 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – செப். 16 விண்ணப்பிக்க கடைசி தேதி!

9 & 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – செப். 16 விண்ணப்பிக்க கடைசி தேதி! 9 & 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – செப். 16 விண்ணப்பிக்க கடைசி தேதி!...

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முக்கிய கோரிக்கை! தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முக்கிய கோரிக்கை! தமிழகத்தில் ஓணம் பண்டிகையையொட்டி 2 மாவட்டங்களுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ள...

தமிழகத்தில் இனி மஞ்சள் நிற பேருந்துகள் : தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி கொண்டிருக்கும் மாநகர பேருந்துகளின் நிறம் தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் எட்டு கோட்டங்களில் உள்ள சேதமடைந்த பேருந்துகளை தமிழகம் முழுவதும் சீரமைக்கும் பணியில் போக்குவரத்து துறை ஈடுபட்டுள்ளது....

GPAY,PhonePay யூஸ் பண்றீங்களா? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு உங்களுக்குத்தான்!!

இன்றைய காலக்கட்டத்தில் எந்த இடத்திற்கு சென்றாலும் கையில் பணம் எடுத்து செல்ல தேவையில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் வளர்ந்து உள்ளது. முன்னதாக தமிழகத்தில் பெரிய பெரிய கடைகள் ஷாப்பிங் மால்களில் மட்டுமே...

சுதந்திர தின விழா : அரசு ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தேசப்பற்று உடையவர்கள் என வெளிபடுத்தும் வகையில் பொதுமக்கள் அனைவரும் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும்...