சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் ஆனது விறுதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு 6 நாட்களுக்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு சதுரகிரி சுந்தர,சந்தன மகாலிங்கம் கோவில் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். முன்னதாக இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.
![Allow these four days to go to Chaturagiri hill Devotees this announcement is for you read now](https://jobstamil.in/wp-content/uploads/2023/08/Allow-these-four-days-to-go-to-Chaturagiri-hill-Devotees-this-announcement-is-for-you-read-now-1024x576.webp)
மேலும், இந்தக் கோவிலில் இருக்கும் நீரோடை பகுதிகலில் பக்கதர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடி அம்மாவாசை முன்னிட்டு வழக்கம் போல் வரும் பக்தர்களை விட அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.