50% மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
50% மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் முழு விவரம் திருப்பூர் மாவட்டத்தில், 2024-25ம் நிதியாண்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ 50% மானியம் (ரூ.1,56,875/-)வழங்கும் திட்டம் செயல்படுத்துவது...